1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பர் வேலுப்பிள்ளை
தோற்றம்: 29/08/1929 மறைவு: 15/11/2019 திதி: 03/11/2020 (திரிதியை)
இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் AGA – கிளிநொச்சி, அகில இலங்கை சமாதான நீதவான் (All Island JP)
இறந்த வயது: 90
கைதடி (பிறந்த இடம்), வெள்ளவத்தை.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பர் வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றோம்
பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு அப்பாவே
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உங்கள் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ?
காலத்தால் எம்மைப் பிரிந்து!
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்